ADDED : ஏப் 13, 2015 11:04 AM

* காலத்தை வீணாக்காமல் அறிவின் துணையால் உண்மையை அறியுங்கள்.
* தீய எண்ணத்தை பகைவர்களாகக் கருதி அதனுடன் போரிட்டு வெல்லுங்கள்.
* உடலுக்கு புலன்கள் கட்டுப்பாடும் மனநலனுக்கு நல்ல சிந்தனையும் தேவை.
* பயன் விளையும் என தெரிந்தால் மட்டும் பேசுங்கள். இல்லாவிட்டால் அமைதியைக் கடைபிடியுங்கள்.
* காலம் காலமாகச் சொல்லப்பட்டது என்பதற்காக ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.
* மனச்சுத்தம், நேர்மை இரண்டும் நம் கண்கள். இதன் உதவியுடன் உழைத்தால் நல்வாழ்வு கிடைக்கும்.
-புத்தர்
* தீய எண்ணத்தை பகைவர்களாகக் கருதி அதனுடன் போரிட்டு வெல்லுங்கள்.
* உடலுக்கு புலன்கள் கட்டுப்பாடும் மனநலனுக்கு நல்ல சிந்தனையும் தேவை.
* பயன் விளையும் என தெரிந்தால் மட்டும் பேசுங்கள். இல்லாவிட்டால் அமைதியைக் கடைபிடியுங்கள்.
* காலம் காலமாகச் சொல்லப்பட்டது என்பதற்காக ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.
* மனச்சுத்தம், நேர்மை இரண்டும் நம் கண்கள். இதன் உதவியுடன் உழைத்தால் நல்வாழ்வு கிடைக்கும்.
-புத்தர்